சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வை ஏற்படுத்திய குழந்தைகள்!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவையில் மக்கள் பசுமை இயக்கம் சார்பில் சுற்றுச்சூழல் குறித்தும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்தும் மக்களுக்கு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் குழந்தைகள் மரங்களை போன்று வேடமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினர்.



கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மக்கள் பசுமை இயக்கம் சார்பில் குழந்தைகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இன்றைய தினம் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவையில் மக்கள் பசுமை இயக்கம் சார்பில் சுற்றுச்சூழல் குறித்தும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்தும் மக்களுக்கு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மக்கள் பசுமை இயக்கத்தினர் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் மரங்கள் நடுவதற்கு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 



இதனையடுத்து பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வு துவங்கப்பட்டது.



இதில் குழந்தைகள் மரங்களை போன்று வேடமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...