உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு தெருக்கூத்து!

கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் , மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் CSW அறக்கட்டளை உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பிஷப் அப்பாசாமி ஆசிரியர் பயிற்சி கல்லூரி மற்றும் I love Kovai உக்கடத்தில் தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது.



கோவை: கோவை மாவட்டத்தில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது.



உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடந்த மே 31 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவையில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் CSW அறக்கட்டளை உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.



தொடர்ந்து விழிப்புணர்வு தெருக்கூத்து நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.



இதன் அடிப்படையில், பிஷப் அப்பாசாமி ஆசிரியர் பயிற்சி கல்லூரி மற்றும் I love Kovai உக்கடத்தில் தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி சிவா, DDHS துணை இயக்குநர் நேர்முக உதவியாளர் T.V. குமார், புகையிலை கட்டுப்பாட்டு மைய மாவட்ட ஆலோசகர் மரு. M. சரண்யாதேவி, சமூகப் பணியாளர் K.முரளி கிருஷ்ணன், உளவியலாளர் M. தௌபிக் முன்னிலையில் மற்றும் CSW சார்பாக பாசில் குழுவினர் கலந்து கொண்டனர்.

Newsletter

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...