உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு தெருக்கூத்து!

கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் , மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் CSW அறக்கட்டளை உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பிஷப் அப்பாசாமி ஆசிரியர் பயிற்சி கல்லூரி மற்றும் I love Kovai உக்கடத்தில் தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது.



கோவை: கோவை மாவட்டத்தில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது.



உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடந்த மே 31 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவையில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் CSW அறக்கட்டளை உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.



தொடர்ந்து விழிப்புணர்வு தெருக்கூத்து நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.



இதன் அடிப்படையில், பிஷப் அப்பாசாமி ஆசிரியர் பயிற்சி கல்லூரி மற்றும் I love Kovai உக்கடத்தில் தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி சிவா, DDHS துணை இயக்குநர் நேர்முக உதவியாளர் T.V. குமார், புகையிலை கட்டுப்பாட்டு மைய மாவட்ட ஆலோசகர் மரு. M. சரண்யாதேவி, சமூகப் பணியாளர் K.முரளி கிருஷ்ணன், உளவியலாளர் M. தௌபிக் முன்னிலையில் மற்றும் CSW சார்பாக பாசில் குழுவினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...