கோவை மாவட்டத்தில் 38 ஆயிரம் மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதுகின்றனர்


பிளஸ்-2 தேர்வு தமிழகத்தில் நாளை தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. வரும் மார்ச் 31-ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தேர்வை கோவை மாவட்டத்தில் இருந்து 38 ஆயிரத்து 218 மாணவர்கள் எழுதுகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள 346  பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பொதுத் தேர்வில் பங்கேற்கின்றனர். கோவை கல்வி மாவட்டத்தில் 72, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 23 என மொத்தம் 95 தேர்வு மையங்களில் சுமார் 1800 தேர்வு அறைகளில் பொதுத்தேர்வு நடைபெறுகிறது. அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 303 பறக்கும் படை மற்றும் நிலையான பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் தேர்வு நடக்கும் மையங்களில் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். 

மேலும், பிளஸ்-2 தனித் தேர்வை கோவை மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களில் இருந்து மற்றும் தட்கலில் விண்ணப்பித்தவர்கள் என மொத்தம் 2273 தனித் தேர்வர்கள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.

Newsletter

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...

வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்...