கோவை அன்னூர் கஞ்சப்பள்ளி பிரிவு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜடாபா பெஷ்ரா (31) மற்றும் சேகர் பாரிக்(32) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த சுமார் 8 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை: அன்னூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
அன்னூர் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அன்னூர் போலீசார், அன்னூர் கஞ்சப்பள்ளி பிரிவு பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜடாபா பெஷ்ரா (31) மற்றும் சேகர் பாரிக்(32) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த சுமார் 8 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து, மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் எச்சரித்துள்ளார்.
அன்னூர் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அன்னூர் போலீசார், அன்னூர் கஞ்சப்பள்ளி பிரிவு பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜடாபா பெஷ்ரா (31) மற்றும் சேகர் பாரிக்(32) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த சுமார் 8 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து, மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் எச்சரித்துள்ளார்.