வால்பாறை அருகே குடியிருப்புகளை சேதப்படுத்திய காட்டு யானை!

வால்பாறை அருகே வில்லோணி எஸ்டேட் பகுதியில் டாப் டிவிஷனில் இரவு வந்த ஏழு காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சேதப்படுத்தியது. குடியிருப்புகளில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.


கோவை: வால்பாறை அருகே குடியிருப்புகளை காட்டு யானை இடித்து சேதப்படுத்தியது.

கோவை மாவட்டம் வால்பாறையில் காட்டு யானைகள் நடமாட்டம் எஸ்டேட் பகுதியில் உள்ளது. காட்டு யானைகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி குடியிருப்பு பகுதியில் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் வால்பாறை அருகே வில்லோணி எஸ்டேட் பகுதியில் டாப் டிவிஷனில் இரவு வந்த ஏழு காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சேதப்படுத்தியது.

குடியிருப்புகளில் தற்போது யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...