தாராபுரம் மூன்றாவது வார்டு பகுதியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில், திமுக நகரக் கழக செயலாளர் பொறியாளர் சு. முருகானந்தம் தலைமையில், உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் திமுக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்: தாராபுரத்தில் திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம் 3ஆவது வார்டு பூத் எண்-148 - ல் நகரக் கழகத்தின் சார்பாக உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது.

நகரக் கழக செயலாளர் பொறியாளர் சு. முருகானந்தம் தலைமையில், மூன்றாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஹைடெக் அன்பழகன்முன்னிலையில், உடன் நகர மன்ற உறுப்பினர்கள் முரட்டாண்டி , சாந்தி, 3-வது வார்டு செயலாளர் சக்திவேல் , வார்டு பிரதிநிதி பழனிச்சாமி, இரண்டாவது வார்டு செயலாளர் மோகன்ராஜ்,

வார்டு அவைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சரத், பூத் பொறுப்பாளர்கள் நகர கலை இலக்கிய அணி அமைப்பாளர் பவர் சேகர், பாலாஜி, கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம் 3ஆவது வார்டு பூத் எண்-148 - ல் நகரக் கழகத்தின் சார்பாக உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது.
நகரக் கழக செயலாளர் பொறியாளர் சு. முருகானந்தம் தலைமையில், மூன்றாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஹைடெக் அன்பழகன்முன்னிலையில், உடன் நகர மன்ற உறுப்பினர்கள் முரட்டாண்டி , சாந்தி, 3-வது வார்டு செயலாளர் சக்திவேல் , வார்டு பிரதிநிதி பழனிச்சாமி, இரண்டாவது வார்டு செயலாளர் மோகன்ராஜ்,
வார்டு அவைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சரத், பூத் பொறுப்பாளர்கள் நகர கலை இலக்கிய அணி அமைப்பாளர் பவர் சேகர், பாலாஜி, கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.