உடுமலை பாஜக சார்பில் மன் கி பாத் நிகழ்ச்சி - 250பேர் பங்கேற்பு

உடுமலை நகர பாஜக சார்பில் பிரதமர் மோடி வானொலியில் பேசும்  100ஆவது மன் கி பாத்  நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


திருப்பூர்: உடுமலை நகர பாஜக சார்பில் மன் கி பாத் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் அமைந்துள்ள தேஜஸ் திருமண மஹாலில் உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்களின் 100 வது மன் கி பாத் நிகழ்ச்சி நகர மண்டலத் தலைவர் கண்ணாயிரம் தலைமையில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில்இந்தியாவில் சிறு தொழில் நிறுவனங்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் பல்வேறு தரப்பிலான நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது மன் கி பாத் திட்டத்தின் மூலம்தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசின் பங்கு குறித்து பெரிய திரையில் பிரதமர் மோடியின் உரையை தமிழாக்கத்துடன் கேட்டனர்.



இதில் மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன்,மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி, நகர பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், தம்பித்துரை , முன்னாள் நகர தலைவர் பி.என்.ராஜேந்திரன் , மாவட்ட மருத்துவர் அணி தலைவர் விஜய் கண்ணா உட்பட 250-க்கும் மேற்பட்டடோர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...