தாராபுரம் வழியே தென்மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்து சேவை - மக்கள் கோரிக்கை

அதிகாலை முதல் குண்டடம், தாராபுரம், ஒட்டன்சத்திரம் பகுதிகளிலிருந்து மதுரை உட்பட தென் மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: தென் மாவட்டங்களில் இருந்து தாராபுரம் வழியாக கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு அரசுப் பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டுவருகிறது. இயக்கப்படுகிறது. அதேபோல் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தாராபுரம் வழியாக பேருந்துகள் செல்கின்றன.

இருப்பினும், நாள்தோறும் அதிகாலை 4 மணி முதல் காலை 6 மணி வரை பேருந்து சேவை இல்லை. இதனால், அதிகாலை முதல் குண்டடம், தாராபுரம், ஒட்டன்சத்திரம் பகுதிகளிலிருந்து மதுரை செல்ல பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே, பொதுமக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, தாராபுரம் வழியாக தென்மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...