உடுமலை அரசு கல்லூரி, மாணவியர் விடுதியில் சிறப்பு மருத்துவ முகாம்!

உடுமலை அரசு கல்லுாரி, ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில், எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில், அனைத்து மாணவிகளுக்கும், ரத்த பரிசோதனை, கண் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.


திருப்பூர்: உடுமலை அரசு கல்லூரி மற்றும் மாணவியர் விடுதியில் மாணவிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

உடுமலை அரசு கல்லுாரி, ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில், எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்த குமார் தலைமையில் டாக்டர் ரஞ்சனி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சோனை மற்றும் மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.

இந்த முகாமில் விடுதியிலுள்ள அனைத்து மாணவியருக்கும், இரத்த பரிசோதனை, கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை தேவைப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...