தாராபுரம் அருகே புதுப்பையில் மூலனூர் வடக்கு ஒன்றிய அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் காமாட்சி சுந்தரம் மற்றும் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் சஞ்சய் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
தாராபுரம் அருகிலுள்ள புதுப்பை ஊராட்சியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் R.வெங்கடேச சுதர்சன், மூலனூர் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் S.முத்துக்குமார் , மூலனூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் R.செல்வக்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் ராகேஷ் செல்வன்,

S.சிவசுவந்தன் மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் கௌரிசங்கர் மற்றும் புதுப்பை ஊராட்சி தலைவர் M.S.குமாரசாமி, உப தலைவர் .முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தாராபுரம் அருகிலுள்ள புதுப்பை ஊராட்சியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் R.வெங்கடேச சுதர்சன், மூலனூர் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் S.முத்துக்குமார் , மூலனூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் R.செல்வக்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் ராகேஷ் செல்வன்,
S.சிவசுவந்தன் மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் கௌரிசங்கர் மற்றும் புதுப்பை ஊராட்சி தலைவர் M.S.குமாரசாமி, உப தலைவர் .முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.