கோவை துடியலூர், கவுண்டம்பாளையம் வடவள்ளி காவல் நிலையங்கள் கோவை மாநகர காவல் ஆணையரகத்துடன் இணைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கோவை: கோவை மாவட்டத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதலாக சுந்தராபுரம், கவுண்டம்பாளையம், கரும்புக்கடை என மூன்று புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மக்கள் தொகைக்கு ஏற்ப கோவை மாநகர காவல் நிலைய எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதன்படி கோவை துடியலூர், கவுண்டம்பாளையம் மற்றும் வடவள்ளி காவல் நிலையங்கள் நிருவாக வசதிக்காக கோவை மாநகர காவல் ஆணையரகத்துடன் இணைக்கப்படும்.
இதன்மூலம் கோயம்புத்தூர் மாநகர காவல் எல்லை விரிவுபடுத்தப்படுவதோடு மக்களுக்கு சிறந்த காவல் சேவை வழங்க இயலும் என தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் சட்டபேரவை மானிய கோரிக்கையின் போது அறிவித்துள்ளார்.
இந்நிலையில், மக்கள் தொகைக்கு ஏற்ப கோவை மாநகர காவல் நிலைய எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதன்படி கோவை துடியலூர், கவுண்டம்பாளையம் மற்றும் வடவள்ளி காவல் நிலையங்கள் நிருவாக வசதிக்காக கோவை மாநகர காவல் ஆணையரகத்துடன் இணைக்கப்படும்.
இதன்மூலம் கோயம்புத்தூர் மாநகர காவல் எல்லை விரிவுபடுத்தப்படுவதோடு மக்களுக்கு சிறந்த காவல் சேவை வழங்க இயலும் என தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் சட்டபேரவை மானிய கோரிக்கையின் போது அறிவித்துள்ளார்.