பொள்ளாச்சியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரில் அமைக்கப்பட்டுள்ள கோடைக்கால தாகம் தணிக்கும் நீர் மோர் பந்தலை திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் டாக்டர் மகேந்திரன் திறந்து வைத்தார்.



கோவை: பொள்ளாச்சி அரசு மருத்துவமனை எதிரில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.



தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் ஸ்டாலினின் உத்தரவுக்கிணங்க பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரில் அமைக்கப்பட்டுள்ள கோடைக்கால தாகம் தணிக்கும் நீர் மோர் பந்தலை திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் டாக்டர் மகேந்திரன் திறந்து வைத்தார்.



இந்நிகழ்வில் கோவை தெற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் கே.வி.சுப்பிரமணியன், பொருளாளர் ஜெயபிரகாஷ், தலைமைச் செயற்குழு உறுப்பினர் முத்து, பொதுக்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, ஜெயக்குமார், நகரக் கழகச் செயலாளர் நவநீதகிருஷ்ணன், சேர்மன் சியாமளா நவநீதகிருஷ்ணன், துணை சேர்மன் கௌதமன், நகரக் கழக துணை செயலாளர்கள் தர்மராஜ், பாத்திமா அக்பர் MC, மாவட்ட பிரதிநிதி நாகராஜ் MC, மற்றும் வட்டக் கழக செயலாளர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...