உடுமலையில் பட்டப்பகலில் செல்போன் திருட்டு - வீடியோ வைரல்

உடுமலை சீனிவாசா வீதியில் பேங்க் ஆப் இந்தியா வங்கி எதிர்புறம் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்திற்குள் சென்ற மர்மநபர் ஒருவர் செல்போன் திருட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது.



திருப்பூர்: உடுமலையில் பட்டப்பகலில் செல்போன் திருடும் வீடியோ வைரலாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை சீனிவாசா வீதியில் பேங்க் ஆப் இந்தியா வங்கி எதிர்புறம் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்திற்குள் சென்ற மர்மநபர் ஒருவர் செல்போன் திருட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது.



அந்த வீடியோவில் தெரியும் நபரை யாரேனும் பார்த்தால் உடனே காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலையில் கடந்த சில நாட்களாகவே திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள காரணத்தால், வெளியூர் செல்லும் நபர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து விட்டு செல்லவும், கண்காணிப்பு கேமராக்கள் முறையாக அமைக்கப்பட வேண்டும் என காவல்துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...