தாராபுரம் அருகே மூலனூரில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி - ஏராளமானோர் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் மூலனூர் பகுதியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பேரணியில் 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் சீருடை அணிந்து பங்கேற்றனர். மேற்கு மண்டல டி.ஐ.ஜி விஜயகுமார் தலைமையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூர் பகுதியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் பேரணியில் தாராபுரம் அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் 230 க்கும் மேற்பட்டோர் சீருடை அணிந்து பங்கேற்றனர்.



இந்தப் பேரணியையொட்டி மேற்கு மண்டல டி.ஐ.ஜி விஜயகுமார்தலைமையில் 250போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.



மூலனூர் அண்ணா நகர்பகுதியில் தொடங்கிய இந்தப் பேரணியானது, முக்கிய வீதிகள் வழியாக மூலனூர் பேருந்து நிலையம்வரை சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு பேண்டு வாத்தியங்கள் முழங்க சென்று,மூலனூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் நிறைவடைந்தது.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...