காட்டுத்தீயை தடுக்க மாவட்டந்தோறும் குழுக்கள் - வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு தகவல்!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு, கோடை காலத்தில் அதிக வெப்பத்தால் காட்டுத்தீ பரவாமல் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் 4 முதல் 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், குழுவிலும் 20 முதல் 25 இருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.



கோவை: கோடைகாலத்தில் ஏற்படும் காட்டுத் தீயை தடுப்பதற்காக மாவட்டம் தோறும் 4 முதல் 5 குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக தமிழக வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு பேசியதாவது, கோவை ஆலாந்துறை அருகே கடந்த ஐந்து நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கோடை காலத்தில் அதிக வெப்பத்தால் காட்டு தீ பரவாமல் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் காட்டு தீ தடுப்பு நடவடிக்கையாக நான்கு முதல் ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 20 முதல் 25 இருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...