கோவையில் இலவச மருத்துவ முகாம் - எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்

கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட 83வது வார்டில், அனுப்பர்பாளையம் பகுதியில், மக்கள் சேவை மையம் மூலம் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவும், பாஜக மகளிரணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார்.


கோவை: கோவையில் மக்கள் சேவை மையம் மூலம் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மக்கள் சேவை மையம் மூலம் தொடர்ந்து இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறார்.



அதன் தொடர்ச்சியாக இன்று பிஎஸ்சி மருத்துவமனை மற்றும் வோர்ல்டு மலையாளி கவுன்சில் சார்பில் கோவை தெற்கு தொகுதி 83 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அனுப்பர்பாளையம் மாநகராட்சி பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.



இதனை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.



மேலும் தெற்கு தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் இந்த இலவச மருத்துவ முகாம் குறித்தும் பொது மக்களிடையே எடுத்துக் கூறினார்.

இந்த நிகழ்வில், பல்வேறு பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுச் சென்றனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...