திருப்பூரில் அம்பேத்கர் 133வது பிறந்த நாளையொட்டி, பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் தெற்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அண்ணா சிலை அருகே அம்பேத்கரின் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னதாக, பாஜக நகர தலைவர் விநாயகா சதீஷ் தலைமையில் நிர்வாகிகள் இரண்டாவது வார்டு பகுதியில் இருந்து அண்ணா சிலை வரை ஊர்வலம் ஆக சென்று அலங்கரித்து வைக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் ஏராளமான பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பாஜக நகர தலைவர் விநாயகா சதீஷ் தலைமையில் நிர்வாகிகள் இரண்டாவது வார்டு பகுதியில் இருந்து அண்ணா சிலை வரை ஊர்வலம் ஆக சென்று அலங்கரித்து வைக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் ஏராளமான பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.