உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா - அன்னதானம் வழங்கிய கலாசு தொழிலாளர்கள்!

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், அனைத்து கலாசு தொழிலாளர் சங்கம் சார்பில் அன்னதானம் மற்றும் நீர் மோர் ஆகியவை கோவிலுக்கு வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.


திருப்பூர்: உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, அனைத்து கலாசு தொழிலாளர் சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே புகழ்பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா இன்று மாலை நடைபெற உள்ளது.



இந்த நிலையில் உடுமலை தினசரி சந்தை அனைத்து கலாசு தொழிலாளர் சங்கம் சார்பில் தேர் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த வேலாயுதம், சரவணன், அப்பாஸ் ,மணிகண்டன், திமுக தொழிற்சங்கம் ரகுவரன், சண்முகம், செந்தில்குமார் ,காமராஜ், ஐ.என்.டி.சி தொழிற்சங்கம் கணேஷ், சீனிவாசன், வடிவேல், சங்கர் ரவி, பிஎம்எஸ் தொழிற்சங்கம் கணபதி, கார்த்திகேயன், காளியப்பன், பிரபு குமார், எம் எல் எப் தொழிற்சங்கம் தங்கபாண்டி, செல்வராஜ், சரண்ராஜ், நாகராஜ் உட்பட கலாசு தொழிற்சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...