கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட அசோக் நகர் பகுதியில் சூயஸ் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டது. இதனை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு, பழுதை சரிசெய்யுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கோவை: கோவை வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட அசோக் நகர் பகுதியில் சூயஸ் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாயில் ஏற்பட்ட பழுது குறித்து மேயர் கல்பனா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்கு உட்பட்ட அசோக் நகர் பகுதியில் சூயஸ் திட்டத்தின்கீழ் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டுள்ளதாக வந்த புகாரை அடுத்து, மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது, அங்கு பழுதடைந்த குழாய்களை உடனடியாக சரிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது, மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்கு உட்பட்ட அசோக் நகர் பகுதியில் சூயஸ் திட்டத்தின்கீழ் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டுள்ளதாக வந்த புகாரை அடுத்து, மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது, அங்கு பழுதடைந்த குழாய்களை உடனடியாக சரிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது, மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.