உடுமலையில் அமமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமுமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. அமமுக துணைப்பொதுச்செயலாளர் உடுமலை சண்முகவேலு நீர்மோர்ப்பந்தலை திறந்துவைத்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமை அலுவலகத்தில் உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சியை அமமுக துணை பொதுச்செயலாளர் , முன்னாள் அமைச்சருமான உடுமலை சண்முகவேலு தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில், அமமுகவின்நகரச் செயலாளர் பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் குருவாயூரப்பன், மாவட்ட மாணவரணி செயலாளர் பிரேம்குமார் ,நகரத் துணைச் செயலாளர் பனியன் துறை, குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் சிவானந்தம்,

அமமுக நிர்வாகிகள் ராஜ்குமார், ஷாஜகான், யுவராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் இந்து ராணி, மகளிர் அணி நகர செயலாளர், புவனேஸ்வரி உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...