பாரதிய ஜனதா கட்சியின் 44-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு தாராபுரம் நகரம் சார்பில் நகர தலைவர் விநாயகா டி.சதீஸ் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் கொடி பல்வேறு பகுதிகளில் ஏற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
கோவை: பாஜகவின் 44வது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடுமாறு கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நிர்வாகிகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
அதன்பேரில், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் என்.ரவி தலைமையில் தெற்கு மாவட்டம் முழுவதும் பா.ஜனதா கட்சியின் 44-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அந்த வகையில், தாராபுரம் நகர சார்பில் நகர தலைவர் விநாயகா டி.சதீஸ் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் கொடி பல்வேறு பகுதிகளில் ஏற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில செய்தி தொடர்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.கே.கார்வேந்தன், மாவட்ட பொருளாளர் சுப்பு என்கிற சுப்பிரமணியம், மாவட்ட துணை தலைவர் ராஜா என்கிற கோவிந்தசாமி, மாவட்ட துணை தலைவர் பெரியசாமி,
எஸ்.பி.பழனிசாமி, மாநில பொதுகுழு உறுப்பினர் எம்.கே.ராஜு , மாவட்ட செயலாளர் கருப்புசாமி, மாவட்ட மகளிரணி மாவட்ட தலைவர் டாக்டர் கார்த்திகா, நகராட்சி கவுன்சிலர் மீனாட்சி கோவிந்தசாமி, தாராபுரம் நகர நிர்வாகிகள், மாநில, மாவட்ட மண்டல் கிளை அணி பிரிவு நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
அதன்பேரில், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் என்.ரவி தலைமையில் தெற்கு மாவட்டம் முழுவதும் பா.ஜனதா கட்சியின் 44-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அந்த வகையில், தாராபுரம் நகர சார்பில் நகர தலைவர் விநாயகா டி.சதீஸ் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் கொடி பல்வேறு பகுதிகளில் ஏற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில செய்தி தொடர்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.கே.கார்வேந்தன், மாவட்ட பொருளாளர் சுப்பு என்கிற சுப்பிரமணியம், மாவட்ட துணை தலைவர் ராஜா என்கிற கோவிந்தசாமி, மாவட்ட துணை தலைவர் பெரியசாமி,
எஸ்.பி.பழனிசாமி, மாநில பொதுகுழு உறுப்பினர் எம்.கே.ராஜு , மாவட்ட செயலாளர் கருப்புசாமி, மாவட்ட மகளிரணி மாவட்ட தலைவர் டாக்டர் கார்த்திகா, நகராட்சி கவுன்சிலர் மீனாட்சி கோவிந்தசாமி, தாராபுரம் நகர நிர்வாகிகள், மாநில, மாவட்ட மண்டல் கிளை அணி பிரிவு நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.