பாஜகவின் 44வது ஆண்டு தொடக்க விழா - தாராபுரத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் 44-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு தாராபுரம் நகரம் சார்பில் நகர தலைவர் விநாயகா டி.சதீஸ் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் கொடி பல்வேறு பகுதிகளில் ஏற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.


கோவை: பாஜகவின் 44வது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடுமாறு கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நிர்வாகிகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

அதன்பேரில், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் என்.ரவி தலைமையில் தெற்கு மாவட்டம் முழுவதும் பா.ஜனதா கட்சியின் 44-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அந்த வகையில், தாராபுரம் நகர சார்பில் நகர தலைவர் விநாயகா டி.சதீஸ் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் கொடி பல்வேறு பகுதிகளில் ஏற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில செய்தி தொடர்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.கே.கார்வேந்தன், மாவட்ட பொருளாளர் சுப்பு என்கிற சுப்பிரமணியம், மாவட்ட துணை தலைவர் ராஜா என்கிற கோவிந்தசாமி, மாவட்ட துணை தலைவர் பெரியசாமி,

எஸ்.பி.பழனிசாமி, மாநில பொதுகுழு உறுப்பினர் எம்.கே.ராஜு , மாவட்ட செயலாளர் கருப்புசாமி, மாவட்ட மகளிரணி மாவட்ட தலைவர் டாக்டர் கார்த்திகா, நகராட்சி கவுன்சிலர் மீனாட்சி கோவிந்தசாமி, தாராபுரம் நகர நிர்வாகிகள், மாநில, மாவட்ட மண்டல் கிளை அணி பிரிவு நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...