குன்னூர் பேருந்து நிலையம் அருகே தீ விபத்து- தீயனைப்பு துறையினரின் துரித நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்ப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூர் பேருந்து நிலையம் அருகில் குப்பைகள் அதிகளவில் குவிக்கப்பட்டு அப்பகுதியே சுகாதார சீர்கேடு அடைத்துள்ளது என பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.



இந்நிலையில், இன்று பேருந்து நிலையம் அருகே குவிந்துகிடந்த குப்பையில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இதனால், அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் ஏற்பட்டு பேருந்து பயணிகள், அப்பகுதி பொதுமக்கள் என அனைவரும் சிறமத்திற்குள்ளாகினர்.



இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்புத் துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு அருகில் இருந்த கோவில் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுத்து தீயினை அனைத்தனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...