பொள்ளாச்சி தீபங்கள் அறக்கட்டளை ஆர்ஷ வித்யா பீடம் சார்பில் ஜோதி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உலக நன்மை வேண்டியும் நலமாக வாழ வேண்டியும் சனிப்பெயர்ச்சி வேள்வி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.
கோவை: பொள்ளாச்சி ஜோதி நகரில் உலக நன்மை வேண்டி சனிப்பெயர்ச்சி வேள்விபெருவிழா நடைபெற்றது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தீபங்கள் அறக்கட்டளை ஆர்ஷ வித்யா பீடம் சார்பில் ஜோதி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உலக நன்மை வேண்டியும் நலமாக வாழ வேண்டிய சனிப்பெயர்ச்சிவேள்வி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

சனிபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறது குருபார்வை மேஷ ராசிக்கு செல்வதால் ஏராளமான பொதுமக்கள் சங்கலப்பம், பரிகாரம் செய்தனர்.மேலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சனி பகவான் நன்மை பயக்க வேண்டிச் சிறப்பு வேள்வி பூஜை நடைபெற்றது.

வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி இன்று நிகழ உள்ளதால் உலகத்தின் நன்மைகள் பாரத தேசத்தின் நன்மை கருதியும், சனிபகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் இருந்து பிறகு வேறொரு ராசிக்குப் பிரவேசம் செய்வார்மிகவும் மெதுவாக நகரக்கூடிய ஒரு கோள் என்பதால் சனைச்சரண் என்று பெயர் இன்று இடம்பெயரும் சனி பகவானுக்காகச் சனிப் பெயர்ச்சி வேள்வி விழா நடைபெறுகிறது.
உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ கேள்வி பெருவிழா நடைபெறுவதாக தருமபுரம் ஆதீனம் கட்டளை தம்புரான் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தீபங்கள் அறக்கட்டளை ஆர்ஷ வித்யா பீடம் சார்பில் ஜோதி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உலக நன்மை வேண்டியும் நலமாக வாழ வேண்டிய சனிப்பெயர்ச்சிவேள்வி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
சனிபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறது குருபார்வை மேஷ ராசிக்கு செல்வதால் ஏராளமான பொதுமக்கள் சங்கலப்பம், பரிகாரம் செய்தனர்.மேலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சனி பகவான் நன்மை பயக்க வேண்டிச் சிறப்பு வேள்வி பூஜை நடைபெற்றது.
வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி இன்று நிகழ உள்ளதால் உலகத்தின் நன்மைகள் பாரத தேசத்தின் நன்மை கருதியும், சனிபகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் இருந்து பிறகு வேறொரு ராசிக்குப் பிரவேசம் செய்வார்மிகவும் மெதுவாக நகரக்கூடிய ஒரு கோள் என்பதால் சனைச்சரண் என்று பெயர் இன்று இடம்பெயரும் சனி பகவானுக்காகச் சனிப் பெயர்ச்சி வேள்வி விழா நடைபெறுகிறது.
உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ கேள்வி பெருவிழா நடைபெறுவதாக தருமபுரம் ஆதீனம் கட்டளை தம்புரான் தெரிவித்தார்.