உலக நன்மை வேண்டி பொள்ளாச்சியில் சனிப்பெயர்ச்சி வேள்வி பெருவிழா

பொள்ளாச்சி தீபங்கள் அறக்கட்டளை ஆர்ஷ வித்யா பீடம் சார்பில் ஜோதி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உலக நன்மை வேண்டியும் நலமாக வாழ வேண்டியும் சனிப்பெயர்ச்சி வேள்வி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.


கோவை: பொள்ளாச்சி ஜோதி நகரில் உலக நன்மை வேண்டி சனிப்பெயர்ச்சி வேள்விபெருவிழா நடைபெற்றது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தீபங்கள் அறக்கட்டளை ஆர்ஷ வித்யா பீடம் சார்பில் ஜோதி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உலக நன்மை வேண்டியும் நலமாக வாழ வேண்டிய சனிப்பெயர்ச்சிவேள்வி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.



சனிபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறது குருபார்வை மேஷ ராசிக்கு செல்வதால் ஏராளமான பொதுமக்கள் சங்கலப்பம், பரிகாரம் செய்தனர்.மேலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சனி பகவான் நன்மை பயக்க வேண்டிச் சிறப்பு வேள்வி பூஜை நடைபெற்றது.



வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி இன்று நிகழ உள்ளதால் உலகத்தின் நன்மைகள் பாரத தேசத்தின் நன்மை கருதியும், சனிபகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் இருந்து பிறகு வேறொரு ராசிக்குப் பிரவேசம் செய்வார்மிகவும் மெதுவாக நகரக்கூடிய ஒரு கோள் என்பதால் சனைச்சரண் என்று பெயர் இன்று இடம்பெயரும் சனி பகவானுக்காகச் சனிப் பெயர்ச்சி வேள்வி விழா நடைபெறுகிறது.

உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ கேள்வி பெருவிழா நடைபெறுவதாக தருமபுரம் ஆதீனம் கட்டளை தம்புரான் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...