கோவை மற்றும் மதுரை ஆகிய இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ இணைப்புக்காக 17,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என லகு உத்யோக் பாரதி அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
கோவை: இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என லகு உத்யோக் பாரதி அமைப்பு தெரிவித்துள்ளது.
லகு உத்யோக் பாரதி அமைப்பின் தலைவர் விஜயராகவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மற்றும் மதுரை ஆகிய இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ இணைப்புக்காக 17,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரூ.120 கோடியில் திறன் மேம்பாட்டு மையம் (TN-WISH) உள்ளிட்ட திட்டங்கள் வரவேற்கத்தக்கது.
குறிப்பிட்ட பிராந்தியத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களுக்கும் இதுபோன்ற கூடுதல் மையங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், MSME's க்கு ரூ.1509 கோடி ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லகு உத்யோக் பாரதி அமைப்பின் தலைவர் விஜயராகவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மற்றும் மதுரை ஆகிய இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ இணைப்புக்காக 17,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரூ.120 கோடியில் திறன் மேம்பாட்டு மையம் (TN-WISH) உள்ளிட்ட திட்டங்கள் வரவேற்கத்தக்கது.
குறிப்பிட்ட பிராந்தியத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களுக்கும் இதுபோன்ற கூடுதல் மையங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், MSME's க்கு ரூ.1509 கோடி ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.