உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் எளிமையாக நடைபயிற்சி மேற்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நடைபயிற்சி மேற்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி அணை பகுதியில் இன்று காலை தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பி சாமிநாதன் நடைபயிற்சி மேற்கொண்டார்.

இந்நிலையில் அப்போது, அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் தங்களது கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி அணை பகுதியில் இன்று காலை தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பி சாமிநாதன் நடைபயிற்சி மேற்கொண்டார்.
இந்நிலையில் அப்போது, அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் தங்களது கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.