ஆயுதங்களுடன் சமூக வலைதளங்களில் வீடியோ - இளைஞர் மீது வழக்குப்பதிவு

கோவையில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களுடன் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட இளைஞர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


கோவை: கோவையில் சமீபத்தில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிட்டனர்.

இந்த நிலையில் போலீசார் சமூக வலைதளங்களில் தடை செய்யப்பட்ட பயங்கர ஆயுதங்களுடன் ரீல்ஸ் வெளியிடுவோரை கைது செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, வினோதினி என்ற தமன்னா போலீசாரால்கைதாகி சிறையில் அடைப்பக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கோவை ராமநாதபுரம் போலீசார் சமூக வலைதளத்தை நோட்டம்விட்ட பொழுது, தருண் என்கிற இன்ஃபெண்ட் ராஜ், தடை செய்யப்பட்ட ஆயுதங்களுடன் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. rowdy-baby-007, dharun.manisha, kuchi-vadapuu-daa-thamnii போன்ற சமூக வலைதள பக்கங்களில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களுடன் வீடியோ பதிவு செய்திருப்பதையும் உறுதிசெய்தனர்.

இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் தருண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...