பிஏசிஎல் நிறுவனத்தில் முதலீடு செய்த தொகையை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

பிஏசிஎல் நிறுவனத்தில் முதலீடு செய்த 6 கோடி ரூபாய் தொகையை மீட்டுத் தரக் கோரி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் அதன் வாடிக்கையாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

அம்மனுவில், கோவை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் டெல்லியை தலைமையிடமாக கொண்டு கடந்த 35 வருடங்களாக செயல்பட்டு வந்த பியர்ல்ஸ் அக்ரோடெக் கார்ப்பரேசன் லிமிட்டு (பிஏசிஎல்) என்ற நிறுனத்தில் மாதத்தவணையாகவும், நிரந்தர வைப்பு தொகையாகவும் எங்கள் பகுதி முகவர்கள் மூலம் முதலீடு செய்தோம்.

நாங்கள் கூலி வேலை செய்து சிறுகச்சிறுக சேமித்து பிற்கால குடும்ப தேவைக்காகவும், ஜீவாதாரத்திற்காகவும் இதை முழுக்க முழுக்க நம்பியே முதலீடு செய்தோம்.

நாங்கள் செய்த முதலீட்டுத் தொகைக்கு முதிர்வு தேதியும் முடிந்துவிட்டது. இருப்பினும் எங்களது தொகைகள் வழங்கப்படவில்லை. லட்சக் கணக்கான மக்கள் முதலீடு செய்த சுமார் 6 கோடி ரூபாய் என்னவானது என்றே தெரியவில்லை.

எனவே, மத்திய, மாநில அரசுகளும், கோவை மாவட்ட நிர்வாகமும் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்களது தொகை திரும்பக்கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...