உள்ளாட்சித் தேர்தல் வரும் மே 15-ம் தேதிக்குள் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தகவல்


2016 அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தமிழக உள்ளாட்சித் தேர்தல்கள் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படவில்லை என திமுக சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கின் காரணமாக அத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு தேர்தலுக்கான பணிகளை 31 டிசம்பர் 2016 தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து, உயர்நீதி மன்றம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல் நடத்துவதில் ஏற்படும் தாமதம் குறித்து விலக்கம் கேட்டது.

இதற்கு பதிலளிக்கும் போது மாநில தேர்தல் ஆணையமானது, பொது தேர்வுகள் நடைபெறுவதையொட்டி ஆசிரியர்களும், கல்வித் துறை அதிகாரிகளும் தேர்வுப் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், வரும் 2017 மே 15ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.

முன்னதாக, நீண்ட மாதங்களாக உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடைபெறும் என அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது வரும் மே 15 ம் தேதிக்குள் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் விதமாக அமைந்துள்ளது.

Newsletter

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...