வால்பாறையில் திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி

வால்பாறையில் சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தததால், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என அனைவரும் அவதிப்பட்டனர். இந்நிலையில் வால்பாறையில் திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.



கோவை: வால்பாறையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ச்சி அடைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



கோவை மாவட்டம் வால்பாறையில் சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. வெயில் தாக்கத்தால் சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் அவதிப்பட்டனர். வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியில் திடீர் தீ பிடித்து எரிந்து வந்தது.

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளும், வெயில் தாக்கத்தால் சிரமப்பட்டனர்.



இன்று திடீரென வால்பாறை, சின்னக்கல்லார், அக்காமலை, கருமலை, சோலையார் அணை, முடீஸ் பச்சைமலை, பெரிய கல்லார், போன்ற பகுதிகளில் மழை பெய்தது.



சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையினால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ச்சி அடைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...