12ம் வகுப்பு பொதுத்தேர்வு - வால்பாறையில் 481 மாணவ, மாணவியர் பங்கேற்பு

வால்பாறை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தூய இருதய மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் சோலையார் அணை மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. வால்பாறையில் மொத்தம் 481 மாணவ-மாணவியர் இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 12 ஆம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கியது. இதில் 481 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

வால்பாறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சோலையார் அணை மேல்நிலைப்பள்ளி, அட்டகட்டி மேல்நிலைப்பள்ளி, தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூய இருதய மெட்ரிக் பள்ளி, பியூலா மெட்ரிக் பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன.



இந்தப் பள்ளிகளிலிருந்து 481 மாணவ மாணவிகள் இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.



வால்பாறை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் சோலையார் அணை மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு மையங்களில் பத்துக்கு மேற்பட்ட கண்காணிப்பாளர்களும், பறக்கும் படையினரும் தேர்வெழுதும் மாணவ-மாணவியர் முறைகேடுகளில் ஈடுபடாதவண்ணம் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...