கோவை மத்திய சிறைச்சாலை அருகே செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கு, கடந்த இரு மாதங்களாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பூங்கா அமையவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் ஆய்வு செய்தார்.
கோவை: காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலைக்கு அருகே பகுதியில் செம்மொழி பூங்கா அமையவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் ஆய்வு செய்தார்.
கோவை காந்திபுரம் பகுதியில் மத்திய சிறைச்சாலைக்கு அருகே செம்மொழிப் பூங்கா அமைக்க கடந்த இரு மாதங்களாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அங்கு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் செம்மொழி பூங்கா அமையுள்ள இடத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் சிறைத்துறை துணைத் தலைவர் சண்முகசுந்தரம், கோவை மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா, சிறைத்துறை கண்காணிப்பாளர் ஊர்மிளா ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக போத்தனூர் பகுதியில் உள்ள காந்தியடிகள் காட்சியகத்தை நேரில் பார்வையிட்டு அங்கு மகளிருக்கான இலவச தையல் வகுப்புகளை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார்.
கோவை காந்திபுரம் பகுதியில் மத்திய சிறைச்சாலைக்கு அருகே செம்மொழிப் பூங்கா அமைக்க கடந்த இரு மாதங்களாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அங்கு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் செம்மொழி பூங்கா அமையுள்ள இடத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் சிறைத்துறை துணைத் தலைவர் சண்முகசுந்தரம், கோவை மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா, சிறைத்துறை கண்காணிப்பாளர் ஊர்மிளா ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக போத்தனூர் பகுதியில் உள்ள காந்தியடிகள் காட்சியகத்தை நேரில் பார்வையிட்டு அங்கு மகளிருக்கான இலவச தையல் வகுப்புகளை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார்.