கோவையில் செம்மொழிப் பூங்கா அமையவுள்ள இடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

கோவை மத்திய சிறைச்சாலை அருகே செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கு, கடந்த இரு மாதங்களாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பூங்கா அமையவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் ஆய்வு செய்தார்.


கோவை: காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலைக்கு அருகே பகுதியில் செம்மொழி பூங்கா அமையவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் ஆய்வு செய்தார்.

கோவை காந்திபுரம் பகுதியில் மத்திய சிறைச்சாலைக்கு அருகே செம்மொழிப் பூங்கா அமைக்க கடந்த இரு மாதங்களாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



அங்கு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் செம்மொழி பூங்கா அமையுள்ள இடத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வில் சிறைத்துறை துணைத் தலைவர் சண்முகசுந்தரம், கோவை மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா, சிறைத்துறை கண்காணிப்பாளர் ஊர்மிளா ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக போத்தனூர் பகுதியில் உள்ள காந்தியடிகள் காட்சியகத்தை நேரில் பார்வையிட்டு அங்கு மகளிருக்கான இலவச தையல் வகுப்புகளை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார்.

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...