உடுமலை நீதிமன்றத்தில் மகளிர் தின கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பெண் வழக்கறிஞர்கள் திரைப்பட பாடல்களுக்கு நடனமாடி அசத்தியது பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. லக்கி கார்னர், கயிறு இழுத்தல், பலூன் ஊதுதல் கோலப்போட்டி உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.



உடுமலை: உடுமலை நீதிமன்றத்தில் உலக மகளிர் தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள நீதிமன்றத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஞாபகத்திறன் போட்டி, லக்கி கார்னர், கயிறு இழுத்தல், பலூன் ஊதுதல் கோலப்போட்டி உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.



மேலும் மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட பெண் வழக்கறிஞர்கள், திரைப்பட பாடல்களுக்கு நடனமாடி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் தலைவர் மற்றும் சார்பு நீதிபதி மணிகண்டன்,



மாவட்ட உரிமையியல் நீதிபதிபாலமுருகன், உடுமலை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1 நீதிபதி விஜயகுமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-2 நீதிபதி. மீனாட்சி, வழக்கறிஞர் சங்க தலைவர் ஸ்ரீதர் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...