இங்கிலாந்து நாட்டவரின் உடமையை மீட்டுத் தந்த தமிழக போக்குவரத்துத் துறையின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்


நீலகிரி மாவட்டம் உதகைக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மேத்யூ ரைட் மற்றும் அவரது மனைவி ஜசக்கோ  கோவையில் இருந்து உதகைக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், அரசு பேருந்து பயணத்தின் போது அத்தம்பதியினர் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை தவறவிட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் குன்னூர் காவல்துறையிடமும் புகார் தெரிவித்துள்ளனர்.



இதனிடையே, இங்கிலாந்து தம்பதியினர் பயணம் செய்த பேருந்தின் ஓட்டுநர் இரகுநாதன் மற்றும் நடத்துநர் செல்வராஜ் ஆகியோர் பணம் மற்றும் ஆவணங்களை மேத்யூ ரைட் மற்றும் ஜசக்கோ-விடம்  ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து தம்பதியினர் மேத்யூ ரைட் மற்றும் அவரது மனைவி ஜசக்கோ, காவல்துறை மற்றும் குன்னூர் போக்குவரத்துத் துறைக்கு நன்றி தெரிவித்தனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...