கோவை ராம் நகர் ஸ்ரீ ராமர் கோவிலில் மழை வேண்டி "வருண ஜபம்"


கோவை ராம்நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராமர் கோவிலில் மழை வேண்டி "வருண ஜபம்" என்னும் சிறப்பு பூஜை பிரம்மஸ்ரீ விசுவநாத கணபாடிகள், பிரம்மஸ்ரீ சுந்தர் வாத்தியார் தலைமையில் கே.ஜெகன் உள்ளிட்டோரின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகிறது.



இன்று காலை 7.30 மணியளவில் துவங்கிய இச்சிறப்பு பிராத்தனை வழிபாடு இன்று மாலை 6.30 மணி வரை நடைபெறவுள்ளது.



இந்த வழிபாட்டில் ல் ரிக்வேதம், எஜுர்வேதம், சாமவேத 70 பண்டிதர்கள் மற்றும் திறளான பக்தர்கள் பங்கேற்று கூட்டு பிரார்த்தணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...