கோவை தொடக்க கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆசிரியர்கள் கூட்டமைப்பு போராட்டம்


கோவை மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர் காந்திமதி மீது நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு மாவட்ட ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழுக்க போராட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டத் தொடக்க கல்வி அலுவலர் காந்திமதி தொடர்ந்து ஆசிரியர்கள் மீதும் மாணவர்கள் மீதும் நடவடிக்கைகள் என்ற பெயரில் பல்வேறு இடையூறுகள் செய்வதாகவும், கடந்த மூன்று வருடங்களில் அரசு விதி முறைகளுக்கு புறம்பாக வினாத்தாள் அச்சடித்தும் வழங்கியதில் பல லட்சம் முறைகேடுகள் செய்துள்ளதாகவும் புகார் வந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள தொடக்க கல்வி அலுவலக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வேண்டிய ஊக்க ஊதியம்  கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாகியும் பெற்று தரமால் சுமார் இருபது லட்சம் நிலுவையில்  உள்ளது. இதுபோல் ஆசிரியர்களின் மீது பல நடவடிக்கைகள் எடுத்து வரும் கல்வி அலுவலர் காந்திமதி மீது சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு  மாவட்ட ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழுக்க போராடம் நடந்தது இதில் ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு காந்திமதிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...