கோவையில் அ.தி.மு.க முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் செய்தியாளர்களுக்கு பேட்டி.



கோவையில் அதிமுக முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் செய்தியாளர்களுக்கு பேட்டி. பன்னீர்செல்வம் முதல்வராக நீடிக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் விருப்பம். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் இரண்டு மாதங்களில் தமிழகத்தில் ஏற்பட்ட பல பிரச்சினைகளை திறம்பட பன்னீர்செல்வம் கையாண்டுள்ளார் எனவும் அவர் கூறினார்.

மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தேவையான திட்டங்களை பெற்று தந்துள்ளார் பன்னீர்செல்வம் எனவும் பொதுமக்களும் பன்னீர்செல்வத்தை மனப்பூர்வமாக விரும்புகின்றனர் எனவும் தமோதரன் பேட்டி அளித்தார்.

 மேலும், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு கொடுப்பது என்பது அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களின் மனநிலையை பொறுத்து எனவும் அதிமுக கட்சி உடையக்கூடாது என்பதே தன்னை போன்ற கட்சியினரின் விருப்பம் எனவும் கூறிய அவர். இன்று பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவை தெரிவிக்க இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் தமோதரன் இவ்வாறு கூறினார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...