நேரு குழந்தைகள் மையத்தின் சார்பில் விளையாட்டு தினவிழா


நேரு குழந்தைகள் மையத்தின் முதல் விளையாட்டு விழா நாள் பிப்ரவரி 4ம் தேதியன்று கொண்டாடப்பட்டது. நேரு குழந்தைகள் மையத்தின் இயக்குநர் பி.கிருஷ்ணகுமார் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

குழந்தைகள் அகாடமி முதல்வர் சைதன்யா கிருஷ்ணகுமார் நிகழ்ச்சியினை பாராட்டிப் பேசினார். இந்நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக துணை மாநகர ஆணையர் சட்டம் ஒழுங்கு (தெற்கு) ஜி.எஸ்.அனிதா பங்கேற்றார்.



இந்நிகழ்ச்சியில் நேரு குழந்தைகள் மையத்தைச் சேர்ந்த குழந்தைகள், யோகா, உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் உடல், மனம் மற்றும் உணர்வு சம்பந்தப்பட்ட விளையாட்டாக இருந்தது.

மேலும், இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. 



இப்போட்டியின் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசுகளை சிறப்பு விருந்தினர் வழங்கினார்.

Newsletter

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...

வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்...

கரூர் தேர்தல் களத்தில் பரபரப்பு: செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு..!

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 7 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று கா...

“எடப்பாடி சொல்வது போல யாருடைய காலிலும் விழுந்த அனுபவம் எனக்கு இல்லை” - காங்கேயத்தில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின...