கோவை உக்கடத்தில் முஸ்லீம் வாலிபர் முன்னேற்ற சங்கத்தின் 80 வது ஆண்டு விழாவில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி பங்கேற்பு!


கோவை உக்கடத்தில் முஸ்லீம் வாலிபர்  முன்னேற்ற சங்கத்தின் 80 வது ஆண்டு விழாவில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது தமிழக அரசுடன் இணக்கமாக நல்லுறவை பேணவே கேரளா விரும்புகிறது எனவும் நீர் பகிர்தல் தொடர்பான பிரச்சனைகளை இருமாநி்ல அரசுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் பேசித்தீர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் கருத்து சொல்ல விரும்பவில்லை எனவும் அந்த விவகாரத்தை கேரள அரசு பார்த்து வருவதாகவும் தெரிவித்தார். முல்லை பெரியார் உள்ளிட்ட அணைகளில் இருந்து தண்ணீர் கொடுத்து வருவதாக தெரிவித்த அவர், தமிழகத்தின் தண்ணீர் தேவையை கேரளா புரிந்து இருப்பதாகவும் உம்மன்சாண்டி தெரிவித்தார்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...