மத்திய அரசின் பத்ம விபூஷன் விருது குறித்து ஈஷா சத்குரு நெகிழ்ச்சி!


கோவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு உலகமெங்கும் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையமானது சத்குரு தலைமையில் இயங்கி வருகிறது.

தற்போது, அவருக்கு மத்திய அரசின் சார்பில் சிறப்புமிக்க பத்ம விபூஷன் விருது வழங்கப்பட உள்ளது. 

இதுகுறித்து அவர் கூறுகையில், ஈஷா அமைப்பிற்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர். கல்வி, சுகாதாரம், சூழலியல் உள்ளிட்டு பெரிய அளவிலான திட்டங்கள் இதன் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழக மக்களின் ஈடுபாடு இதில் மிகவும் போற்றக்கூடியது.

நான், மனித சமுதாயத்திற்கு எவ்வித சுயநலமும் இன்றி வாழ்வை அர்ப்பணிப்பு செய்துள்ளேன். 

தற்போது மத்திய அரசு எனக்கு வழங்கும் பத்ம விபூஷன் விருதுக்கு என்றும் நான் அடிபணிந்திருப்பேன். இதன் மூலம் இன்னும் எனக்கோர் உத்வேகம் கிடைத்துள்ளது" என்றார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...