பீட்டா மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது அமெரிக்க வாலிபர் குற்றச்சாட்டு.


கோவையில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டதிற்கு அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து வந்த ஜான் என்பவர் கலந்து கொண்டார். 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்ட அவர் நமக்களித்த சிறப்பு பேட்டியில் கூறிதாவது:-

நான் கடந்த 2-ம் தேதி இந்தியா வந்தேன்.ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழர்கள் நடத்தும் போரட்டத்தை அறிந்து, அவர்களுக்கு ஆதரவு தர தற்போது கோவை வந்துள்ளேன். பீட்டா அமைப்புக்கு மக்களின் கலாச்சாரம் குறித்து எதுவும் தெரியாது. ஒவ்வொரு நாட்டிலும் சென்று குழப்பத்தை ஏற்படுத்துவது தான் பீட்டாவுக்கு வேலை.மக்கள் விரோத போக்கை கடைபிடித்துவதுகிறது பீட்டா அமைப்பு. 

அமெரிக்காவில் தொடங்கபட்ட அந்த அமைப்புக்கு அமெரிக்கர்கள் பலர் எதிராக உள்ளனர். 

இங்கு நடக்கும் ஜல்லிக்கட்டு கொண்டாடப்பட வேண்டிய ஒரு நிகழ்வு, இந்திய அரசு தமிழக மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, ஜான் வ.உ.சி. மைதானத்தில் இருந்த குப்பைகளை அகற்றினார்.





Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...