ஜல்லிக்கட்டு போராட்ட இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஊர்வலத்தில் ஈடுபட்ட கோவை அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர்

தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டினை நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக இளைஞர்களால் அறப்போராட்டம் நடைபெற்று வருகிறது.

லட்சக் கணக்கான மாணவர்களின் தன்னெழுச்சியான இப்போராட்டத்திற்கு பொதுமக்கள், தன்னார்வலர்கள், பல தனியார் நிறுவனங்கள் என பலரும் தங்களது ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.



அதன் ஒருபகுதியாக கோவை அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் சார்பில் 200-க்கு மேற்பட்ட வங்கி அதிகாரிகள் ஊர்வலமாக சென்று கோவையின் தற்போது போராட்டக் களமாகிய வஉசி மைதானத்தில் போராடும் இளைஞர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் பொட்டலங்களை வழங்கினார்கள்.

இந்த ஊர்வலத்தினை கூட்டமைப்பின் அகில இந்திய நிர்வாகக்குழு உறுப்பினர் வணங்காமுடி மற்றும் கோவை மாவட்ட தலைவர் செல்வராஜ் முன்னின்று நடத்தினர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...