கோவையில் 4வது நாளாக தொடரும் இளைஞர்களின் எழுச்சி போராட்டம்

கோவை வ உ சி மைதானத்தில் நான்காவது நாளாக தொடரும் இளைஞர்களின் மாபெரும் எழுச்சி போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டிற்கு இளைஞர்களின் போராட்டம் வலுக்கு நிலையில், கோவையில் இரவு நேரங்கள் கூட பாராமல் பொதுமக்கள் கடும் பனியிலும் குடும்பங்களுடன் சென்றும் மாணவர்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். 




இந்த போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் பொதுமக்களும் பெரும் ஆதரவினை மாணவர்களுக்கு அளித்து வருகின்றனர். போராட்ட களத்தில் மாணவர்களுக்கு மருத்துவ முகாம், உணவு பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டும் வருகிறது. மேலும் இரவு நேரங்களில் ட்ரம்ஸ், பறை இசைகள் போன்றவற்றை மூலமாகவும் இளைஞர்கள் நடனம் ஆடியும், பாரம்பரிய விளையாட்டுக்களான கம்பு சுத்துதல் போன்றவற்றை நிகழ்த்தியும் உற்சாகத்துடன் போராடி வருகின்றனர்.  மைதானத்தில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இனைந்து பீட்டாவை தடை செய்யக்கோரியும், ஜல்லிக்கட்டுக்கு மத்திய, மாநில அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் பல்வேறு முறையில் கோஷங்களை எழுப்பி போராடினர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...