பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா கொண்டாடிய ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள்


கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் சார்பில் பொங்கல் விழா மண் மனம் மாறாமல், பாரம்பரிய முறைப்படி கல்லூரி வளாகத்தில் இன்று கொண்டாடப்பட்டது.







இந்நிகழ்வின் போது, அக்கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில் பொங்கல் வைக்கப்பட்டதோடு பூக்கோலம் போடுதல், மருதாணி வைத்தல், உரி அடித்தல், கயிறு இழுக்கும் போட்டி மற்றும் பல விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது.



இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக ஹலோ எஃப்எம் தொகுப்பாளர் மகா கலந்துகொண்டு பொங்கல் நல்வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். இதைத்தொடர்ந்து கல்லூரி தாளாளர் முனைவர் எஸ்.தங்கவேலு, மாணவ, மாணவிகளுக்கு பொங்கல் திருநாளின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.



இந்நிகழ்ச்சியில், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....