மாநில அளவிலான மல்யுத்தப் போட்டியில் அதிகப் பதக்கங்கள் பெற்று லிஸ்யு பள்ளி மாணவர்கள் முதலிடம்

மாநில அளவிலான மல்யுத்தப் போட்டி திண்டுக்கல் மாவட்டம், பழநியில் நடைபெற்றது. இதில் கோவை லிஸ்யு பள்ளியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் கே.ராகுல்காந் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும், அக்சய் மற்றும் ஆகாஷ் ஆகியோர் இரண்டாம் இடமும் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றனர். மேலும், அதேப் பள்ளியைச் சேர்ந்த செப்ரோலு மகேஷ் மூன்றாம் இடம்பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார்.



இப்பள்ளியின் முதல்வர் ரிவேண்டர் ஃபாதர் டாக்டர் பிலிப்ஸ் பொன்தெக்கன் போட்டிகளில் வென்ற மாணவர்களையும், அவர்களை சிறப்பாக பயிற்றுவித்த பயிற்சியாளர் பிரபுபகவதியையும் பாராட்டி கௌரவித்தார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....