கோவையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் மழைநீர் வேண்டி சிறப்பு தொழுகை

பருவமழை பெய்யாததால் தமிழ்நாட்டில் பெரும் வறட்சி நிலவி வருக்கிறது. நாளுக்கு நாள் விவசாயிகளின் தற்கொலை தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாடு வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும்  தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை மாறவும், தமிழ்நாட்டில் மழை பொழிய வேண்டும் என்றும் சிறப்பு பிராத்தனை பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.



இதன் ஒருபகுதியாக, உக்கடம் கோட்டைமேடு வின்சென்ட் ரோடு சாலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் தமிழ்நாட்டில் மழை பெய்ய வேண்டும்மென சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட முஸ்லீம் சகோதர்கள் ஒன்றாக இனைந்து கூட்டு தொழுகையில் ஈடுபட்டு, சிறப்பு பிராத்தனை மேற்கொண்டனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....