டெக்கத்தலானில் நடைபெற்ற பாக்ஸ் கிரிக்கெட் போட்டியில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆர்வமுடன் பங்கேற்பு

கோவை மாவட்டம், நீலம்பூர் அருகே அமைந்துள்ள டெக்கத்தலானில் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் பாக்ஸ் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ஐபில் கிரிக்கெட்டால் ஈர்க்கப்பட்ட கிரிக்கெட் ஆர்வலர்கள் நவரத்தன் சிங் ஆனந்த் மற்றும் அபய் ஜெயின் ஆகியோர் இணைந்து இப்போட்டியினை நடத்தினர்.



மேலும், இவர்கள் கிர்க்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுகளை ஒருங்கிணைத்து நடத்துவதில் முன்அனுபவம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பே இதுபோன்ற கார்ப்பரேட் கிரிக்கெட் லீக் மற்றும் ஐடி துறையினர்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி உள்ளிட்டவற்றை நடத்தியுள்ளனர்.



தற்போது டெக்கத்தலானில் நடைபெற்ற போட்டியில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் பிரிவில் தலா 130 அணிகள் பங்கேற்றன. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....