தென்னை கருகியதால் மனமுடைந்த விவசாயி மாரடைப்பால் மரணம்

திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சின்னப்பன் (72). இவருக்கு அப்பகுதியில் 12 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் 4 ஏக்கர் பரப்பளவில் சுமார் 350-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பருவ மழை பொய்த்துப்போனதை தொடர்ந்து 8 ஆழ் குழாய் கிணறுகள் தோண்டி விவசாயத்திற்கு தண்ணீர் பெற முயற்சித்துள்ளார். ஆனால் 80 அடிக்கு மேல் தோண்டியும் தண்ணீர் வராததால் அதிர்ச்சி அடைந்த சின்னபனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்கள் சிகிச்சைக்காக அவரை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதித்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். 

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வறட்சியின் காரணமாக விவசாயம் செய்ய முடியாமல் தொடர்ந்து விவசாயிகள் பலியாகிவருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....