தனியார் ஆக்கிரமித்துள்ள அரசு நிலத்தில் பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு


கோவை மாவட்டம், குருடம்பாளையம் ஊராட்சி கதிர்நாய்க்கன்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் திங்களன்று (இன்று) கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.



இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கதிர்நாய்க்கன்பாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலங்களை பல ஆண்டுகளாக தனி நபர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அப்பகுதி மக்கள் இலவச வீட்டுமனை கேட்டு பல வருடங்களாக போராடி வரும் நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாததால் தனியார் ஆக்கிரமிதுள்ள அரசு நிலங்களில் தாங்கள் குடியமர்ந்து போராட்டம் நடத்தவுள்ளோம் என்றனர்.

முன்னதாக, அரசு நிலத்தில் தங்களுக்கு வீட்டு மனை பட்டாவாக வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமானோர் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....